காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

கிளிநொச்சி காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று முற்பகல் கவனயீர்ப்பு போராட்டமொன்றை காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்திற்கு ‘O.M.P’ அலுவலகத்துக்கு முன்னால் முன்னெடுத்தனர். இதன்போது கருத்து வெளியிட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் தலைவரி யோகராசா கனகரஞ்சினி , ” நீதிக்காக நாம் காத்திருக்கின்றோம். பல போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். நீதி கிடைக்கும்வரை எமது போராட்டம் தொடரும். அத்துடன், சர்வதேச நாடுகளில் இருப்பவர்கள், எங்களுக்காக குரல் கொடுப்பார்கள் என நம்புகின்றோம். சென்ற வாரம் இலங்கை வந்திருந்த அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் மைக்பொம்மியோவை … Continue reading காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்